நான் செய்த தவறின் போது நீ ஏசும் வார்த்தைகளின் போது தான் நான் அவ்வளவு பெரிதாக உடைந்து அழுகிறேன். ஏன் இன்னும் அழகாய் எனக்கு புரியும் விதமாக நீ எடுத்து சொல்லிருக்கலாம் .. நான் எனதான பிழையை உனகெனவே திருத…
2023 சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியாக நடைபெற்ற கவிதையாக்க போட்டியில் முதலிடம் பெற்ற இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த செல்வன் அ.கிருஸ்னிகன் …