செல்வன் அ.கிருஸ்னிகன் 2023 சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியாக நடைபெற்ற கவிதையாக்க போட்டியில் முதலிடம்



2023 சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியாக நடைபெற்ற கவிதையாக்க போட்டியில் முதலிடம் பெற்ற இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த  செல்வன் அ.கிருஸ்னிகன் அவர்களை பாராட்டி வாழ்த்துகிறோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்