வாழ்வின் தொடக்கம் வெற்றியின் படி தொடர்கின்ற வளியில் முடிவிடம் எதுவுமில்லை தொடரெனக் கண்ட உச்சம் மலை கடல் வான் என நின்றுவிடாது தொடரும். வீதியால் செல்வது வானில் பறப்பது …
1991. 06.12 அன்று மகிழடித்தீவு கிராமம் இரண்டாவது படுகொலையை எதிர் கொண்டது. எரிகிறது வீரம் நிறைந்த மண் உருகிறது உயிர்கள் கருகிறது உறவுகள் ஓடுகிறார்கள் எம் மக்கள் கதறுகிறார்…