சக்தி துணை: - ஆதிபராசக்தி அன்னை கலைவாணி அம்பிகைமேற் கும்மி பாடுதற்கு சோதி விநாயகன் பாதக்கமலத்தை தொட்டு அடி பணிந் தேத்திடுவோம். ஆண்டுக் கொருமுறை கண்டிடும் …
இதயத்தில் பூத்திருக்கும் என் அன்பு ஆசானே, இந்நாள் நான் மறவேன் என்றும் வருடம் முழுவதுமே வழிப்படுத்தி வந்த உங்களை வாழ்த்திடக் கிடைத்தநாள் இதுவன்றோ ஆதலால் நான் மறவேன் இந்நாளை. …
மாற்றான் வசை கேட்டு மாசற்ற சீதையை காட்டுக்கு அனுப்பினான் இராமன் அன்று – தன் நாட்டின் நீதியைக் காத்திடவே பசுக் கன்றைக் கொன்றவன் தன் மகன் ஆயினும் தேர்க்காலால் கொன்றான் சோழன் அன்று – தன் தேசத்தின…