"தாயும் தாரமும்" தலைப்பில் எழுதிய கவிதைக்கான சிறப்பு விருதை பெற்றுள்ள கவிதை
உதிரத்தை ஊணாக்கி உடலென்ற நம்
. . . கூட்டில் உயிரானவள் தாயடா!
இதயத்தை உனதாக்கி உயிரோடு தினம்
. . . கூடவே வந்தவள் தாரமடா!
. . . கூட்டில் உயிரானவள் தாயடா!
இதயத்தை உனதாக்கி உயிரோடு தினம்
. . . கூடவே வந்தவள் தாரமடா!
தாரமும் தாயும் தனிச் சக்தியடா!
. . . தமக்காதல் தானியற்று வரங்களடா!
ஆதாரமானவள் ஆயுளுக்கும் தாயடா!
. . . அடுத்து வரமானவளே தாரமடா!
. . . தமக்காதல் தானியற்று வரங்களடா!
ஆதாரமானவள் ஆயுளுக்கும் தாயடா!
. . . அடுத்து வரமானவளே தாரமடா!
தாய் மடியும் எம்; சொர்க்கமடா!
. . . தரும் அன்பில் உயிர் காக்குமடா!
தாரமவள் மடியும் சொர்க்கம் தானடா!
. . . தன்னுயிர் தரும் தாய் வர்க்கமடா!
. . . தரும் அன்பில் உயிர் காக்குமடா!
தாரமவள் மடியும் சொர்க்கம் தானடா!
. . . தன்னுயிர் தரும் தாய் வர்க்கமடா!
பெண்ணவர் இங்கு தெய்வப் பேறடா!
. . . பேதமில்லை இருவரும் பேசும் தெய்வமடா!
கண்ணவரே கடைசிவரை நமக்கடா!
. . . கண்ணிமையாய் காப்பதெம் கடமையடா!
. . . பேதமில்லை இருவரும் பேசும் தெய்வமடா!
கண்ணவரே கடைசிவரை நமக்கடா!
. . . கண்ணிமையாய் காப்பதெம் கடமையடா!
பெண்ணடிமை கொள்வார் விலங்கடா!
. . . பெருங்கவி பாரதி வழியில் நில்லடா!
தன்னினம் காத்திடும் இருவரும் தாயடா!
. . . தரணியிலவர் தந்த மொழியே உயிரடா!
. . . பெருங்கவி பாரதி வழியில் நில்லடா!
தன்னினம் காத்திடும் இருவரும் தாயடா!
. . . தரணியிலவர் தந்த மொழியே உயிரடா!
கவிஞர் கவியருவி வில்லூரான்