கிழிந்தக் கோணிப்பைக்குள் இருப்பதெல்லாம் அவனுக்குச் சொந்தமானவை வீடு, மனைவி மக்கள் என்ற உலகத்தை விட்டு தனித்து இயங்குபவன்.... அடுத்த வேளை உணவு என்பதுகூட இல்லாமலும் இருக்கலாம் .... ஒளியிழந…
கா.ந.கல்யாணசுந்தரம். (பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்குபெற்ற கட்டுரை ) கா.ந.கல்யாணசுந்தரம் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியத் தொன்மைமிகு செம்மொழித் தமிழ் வளமையுடன் காலம் காலம…
# நூலறுந்த பட்டமொன்று தரையிறங்கியது.... காற்றின் திசையறியாது ! =========================== # கருவேலமுள் குத்தினாலும் நன்றாகவேச் சுழன்றது... பனையோலைக் காற்றாடிகள் !…
வண்ணங்களின் மொழியறிந்து புன்னகைப்பூக்கின்றன மலர்கள் தென்றலிடம் மௌன மொழி பேசியே மகரந்தந்தத்தை அள்ளித் தெளிக்கின்றன வந்தமரும் வண்டுகளின் சிறகடிப்பில் ! நெஞ்சம் கொதிக்கும் கவலைக…